அய்யா பசிக்குது என்றாள் சிறுமி
ஐயோ பாவம் என்று சில்லறை கொடுத்தார் பெரியவர்
அடியே வா என்று சைகை செய்தான் சாலையோர வாலிபன்
அண்ணா ரொம்ப பசிக்குது என்றாள் சிறுமி
பளீரென விழுந்தது கன்னத்தில் அறை
கலகலவென விழுந்தது சில்லறை, அவன் சட்டைப் பைக்குள்
அழுதுகொண்டே கை ஏந்தினாள் சிறுமி,
அடுத்த அய்யாவை நோக்கி
Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts
Thursday, April 30, 2009
Subscribe to:
Posts (Atom)