உன்னை காணத் துடிக்கிறேன்;
நீயோ!
என்னை விலக்கத் துடிக்கிறாய்;
என்னுள் வைத்து, காக்கத் துடிக்கிறேன்;
நீயோ!
என்னை எடுத்து எரிகின்றாய்;
ஒளி தர துடிக்கிறேன், உன் வாழ்வில்!
ஒளி சென்ற பொழுதே,
என்னைக் காண சம்மதித்தாய்;
வாழும் போது சேர மறுத்தாய்,
இறந்த பின்னோ,
என்னை தழுவி அணைத்தாய்!
இருந்துமே உன்னைக்
காதலிக்கிறேனடி என் கண்ணே!
Monday, June 29, 2009
Tuesday, May 26, 2009
Monday, May 18, 2009
My best birthday gift :)

Never have I felt so happy to get a gift. The year ahead surely is going to be special with Sundar's gift. Breakfast for a day was sponsored by him for the students of "Sri Rakum School for the Blind"...
http://www.rakum.org/
It was so wonderful to be of some help for a school which is free of cost for its students...
Rather than students "children"... Planning to spend free weekends with these beautifully gifted children... I call them gifted because we are not the gifted people but they are as they craft their life beautifully without an important organ... Great people they are... And so is this school which is fostering their greatness...
This post is incomplete... only because I am not able to find words to describe the joy...
Thursday, April 30, 2009
அவல நிலை
அய்யா பசிக்குது என்றாள் சிறுமி
ஐயோ பாவம் என்று சில்லறை கொடுத்தார் பெரியவர்
அடியே வா என்று சைகை செய்தான் சாலையோர வாலிபன்
அண்ணா ரொம்ப பசிக்குது என்றாள் சிறுமி
பளீரென விழுந்தது கன்னத்தில் அறை
கலகலவென விழுந்தது சில்லறை, அவன் சட்டைப் பைக்குள்
அழுதுகொண்டே கை ஏந்தினாள் சிறுமி,
அடுத்த அய்யாவை நோக்கி
ஐயோ பாவம் என்று சில்லறை கொடுத்தார் பெரியவர்
அடியே வா என்று சைகை செய்தான் சாலையோர வாலிபன்
அண்ணா ரொம்ப பசிக்குது என்றாள் சிறுமி
பளீரென விழுந்தது கன்னத்தில் அறை
கலகலவென விழுந்தது சில்லறை, அவன் சட்டைப் பைக்குள்
அழுதுகொண்டே கை ஏந்தினாள் சிறுமி,
அடுத்த அய்யாவை நோக்கி
Tuesday, April 28, 2009
Prayer
Hi all,
When I pray what I normally ask for is "Let everybody get whatever is the best for them, give them whatever they deserve." I do not ask anything for myself because I strongly beleive that the Supernatural power knows what will be the best for me.
When I pray what I normally ask for is "Let everybody get whatever is the best for them, give them whatever they deserve." I do not ask anything for myself because I strongly beleive that the Supernatural power knows what will be the best for me.
கேட்டுக் கிடைக்கும் வழி ஆனந்தம்,
கொடுக்கப்படும் வழி பேரானந்தம்.
With my regular prayer I start off my writings. I dont want to hurt anybody's feelings. If somewhere such a thing happens, please do forgive me.
Subscribe to:
Posts (Atom)
